உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / வைகை ஆற்றை சுத்தம் செய்ய தினமும் ₹15,000 கேட்டு மதுரை ஆதீனத்துக்கு மிரட்டல் Threat to Madurai Adee

வைகை ஆற்றை சுத்தம் செய்ய தினமும் ₹15,000 கேட்டு மதுரை ஆதீனத்துக்கு மிரட்டல் Threat to Madurai Adee

தங்களை வக்கீல்கள் எனக்கூறி மூன்று பேர் மதுரை ஆதீனம் மடம் வந்தனர். அங்கு மதுரை ஆதீனம் ஸ்ரீஹரிஹர தேசிய பரமாச்சாரி சுவாமிகளை சந்தித்தனர். தமிழக ஆறுகள் வளம் மீட்பு திட்டம் என்ற பெயரில் லெட்டர் பேடில் எழுதப்பட்ட நோட்டீஸ் வழங்கினர். அந்த நோட்டீசில் குருசாமி என்பவர் கையெழுத்து இருந்தது.

அக் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை