உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / கள் இறக்க அனுமதி கேட்டுசீமான் போராட்டம் |Tiruchendur |Seeman protest toget permission to toddypalm

கள் இறக்க அனுமதி கேட்டுசீமான் போராட்டம் |Tiruchendur |Seeman protest toget permission to toddypalm

கள் இறக்க அனுமதி கேட்டு சீமான் போராட்டம் / Tiruchendur / Seeman protest to get permission to toddy palm திருச்செந்தூர் பெரியதாழையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கள் இறக்க அனுமதி கேட்டு பனை மரம் ஏறி கள் இறக்கும் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பனைமரத்தில் ஏறி கள் இறக்கினார். பனையேறி போல் இடுப்பில் பதநீர் இறக்கும் குடுவையை கட்டிக் கொண்டு பனைமரம் ஏறி கள் இறக்கி கீழே கொண்டு வந்தார். தான் பனை ஏறி கொண்டு வந்த கள்ளை பனை ஓலையில் ஊற்றி தொண்டர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தார்.

ஜூன் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை