உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மயிலாடுதுறை / கனமழை எச்சரிக்கை 28 Village Fishermen did not go fishing

கனமழை எச்சரிக்கை 28 Village Fishermen did not go fishing

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து 28 கடலோர கிராம மீனவர்கள் 400 விசைப்படகுகள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளை கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.

ஜன 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை