உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நாமக்கல் / கருத்தடைக்கு வரும் நாய்கள் அட்டகாசம் செய்வதாக மக்கள் கொதிப்பு Namakkal street dog issue

கருத்தடைக்கு வரும் நாய்கள் அட்டகாசம் செய்வதாக மக்கள் கொதிப்பு Namakkal street dog issue

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அணிமூரை சேர்ந்த ரவிக்குமார் ஆடு வளர்த்து வருகிறார். இவரது பட்டியில் 6 நாய்கள் புகுந்தன. ஆடுகளை கடித்து குதறின. சம்பவ இடத்திலேயே 8 ஆடுகள் இறந்தன. மேலும் 8 ஆடுகள் உயிருக்கு போராடின. கால்நடை மருத்துவமனையில் அவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பிப் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ