உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நாமக்கல் / தண்ணீரில் தத்தளிக்கும் இலங்கை தமிழர்கள் Namakkal Sri Lanka Refugee Camp flood water

தண்ணீரில் தத்தளிக்கும் இலங்கை தமிழர்கள் Namakkal Sri Lanka Refugee Camp flood water

நாமக்கல் மாவட்டத்தில் பெய்த கன மழையால் திருமணிமுத்தாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு காந்திநகர் இலங்கை அகதிகள் முகாமில் கழிவு நீருடன் வெள்ளம் புகுந்தது. வெள்ளம் பாதித்த பகுதிகளை திருச்செங்கோடு ஆர்டிஓ சுகந்தி ஆய்வு செய்தார். அதிகாரிகளை உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

டிச 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை