உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / சத்துணவு கூட அரிசி மூட்டையை அலேக்கா தூக்கி சென்ற யானை கூட்டம் | Elephants Attack | Nilgiris

சத்துணவு கூட அரிசி மூட்டையை அலேக்கா தூக்கி சென்ற யானை கூட்டம் | Elephants Attack | Nilgiris

நீலகிரி மாவட்டம் பந்தலூர் சேரங்கோடு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சத்துணவு பொருட்கள் இருப்பு அறை உள்ளது. இந்த பகுதியை ஒட்டிய புதரில் இரவு யானை கூட்டம் முகாமிட்டது. 3 யானைகள் பள்ளி வளாகத்தில் புகுந்தன.

ஜன 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !