/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ கணவர், மாமியார் மீது நடவடிக்கைக்கோரி பெண் வீட்டார் முற்றுகை Dowry is cruel Ooty
கணவர், மாமியார் மீது நடவடிக்கைக்கோரி பெண் வீட்டார் முற்றுகை Dowry is cruel Ooty
நீலகிரி மாவட்டம் ஊட்டி வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ஆஷிகா பர்வீன் வயது 22. இவருக்கும் ஊட்டி காந்தல் பகுதியைச் சார்ந்த இம்ரான் கான் வயது 29 என்பவருக்கும் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2 வயதில் மகன் இருக்கிறான்.
ஆக 31, 2024