/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ பந்தலுாரில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் Black Flag Demonsration Pandalur
பந்தலுாரில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் Black Flag Demonsration Pandalur
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் சமீப காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த காலங்களில் இரவில் மட்டுமே வந்த யானைகள் தற்போது பகல் நேரங்களில் குடியிருப்புகள், விளை நிலம் மற்றும் சாலைகளில் நடமாடி வருகிறது.
செப் 01, 2024