உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / ஊருக்குள் வலம் வரும் காட்டு யானைகள் Wild elephants entered the town Pandalur

ஊருக்குள் வலம் வரும் காட்டு யானைகள் Wild elephants entered the town Pandalur

நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வனத்தில் இருந்து வெளியேறி ஊருக்குள் வரும் காட்டு யானைகள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஊருக்குள் வரும் காட்டு யானைகள் குடியிருப்புகளை சேதப்படுத்துவது, பயிர்களை சேதப்படுத்துவது, மனிதர்களை தாக்குவது என தொடர்கிறது.

அக் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !