உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / யானை கூட்டத்தில் குட்டி யானை சேர்ப்பு | Little elephant suffering

யானை கூட்டத்தில் குட்டி யானை சேர்ப்பு | Little elephant suffering

நீலகிரி மாவட்ட எல்லையை ஒட்டிய கேரளா மாநிலம் வயநாடு வனப்பகுதியை ஒட்டி குட்டிச்சிறா என்ற இடம் உள்ளது. கடை வீதிகளுக்கு மத்தியில் ஓடும் கழிவு நீர் கால்வாயில் குட்டி யானை ஒன்று நடந்து வந்தது. கால்வாயை விட்டு மேலே வர முடியாமல் பரிதவித்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 2 மாத குட்டி யானையை மீட்டு அருகே உள்ள வனத்தில் முகாமிட்டிருந்த யானை கூட்டத்திடம் சேர்த்தனர். குட்டி யானை தாயுடன், சேர்வது குறித்து வனத்தில் முகமிட்டு வனக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

ஜன 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை