உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / கூடுதல்மருத்துவக்குழுவைஅனுப்பதமிழக அரசுதயார் | Wayanad land slide | Medical camp | Tamilnadu team

கூடுதல்மருத்துவக்குழுவைஅனுப்பதமிழக அரசுதயார் | Wayanad land slide | Medical camp | Tamilnadu team

கேரளாவின் வயநாட்டில் பெய்த அதி கனமழையால் முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் நேற்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நாட்டையே உலுக்கிய இந்த நிலச்சரிவில் சிக்கி 160க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய 3 கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்த நிலையில், 2 நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடக்கிறது. இதுவரை மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவுவதற்காக தமிழகத்தில் இருந்து 10 மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் வயநாடு சென்றுள்ளனர்.

ஜூலை 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !