உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / நீண்ட வரிசையில் காத்திருந்து சனிஸ்வரரை வழிபட்ட பக்தர்கள் thirunallar koil devotees worship

நீண்ட வரிசையில் காத்திருந்து சனிஸ்வரரை வழிபட்ட பக்தர்கள் thirunallar koil devotees worship

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் தர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி அருள் பாலித்து வருகிறார். சனிக்கிழமை தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சனி பகவானை வழிபடுவது வழக்கம். ஆடி இரண்டாம் சனிக்கிழமையையொட்டி சனி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன.

ஜூலை 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை