/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ கோர்க்காடு ஏரியை ஆய்வு செய்த புதுச்சேரி கவர்னர் | governor inspects korkadu lake
கோர்க்காடு ஏரியை ஆய்வு செய்த புதுச்சேரி கவர்னர் | governor inspects korkadu lake
புதுச்சேரியில் 84 ஏரிகள் மற்றும் 600 குளங்கள் உள்ளன. அவற்றின் சில ஆக்கிரமிப்பாளர் பிடியில் உள்ளன. நீர்நிலைகளை அரசு பாதுகாக்க வேண்டும் என மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் கோர்க்காடு ஏரியை ஆய்வு செய்தார். ஆய்வின் போது மக்கள் கவர்னரை சந்திக்க விடாமல் போலீசார் தடுத்தனர். இதையறிந்த கவர்னர் கிராம பெண்களை அழைத்து குறைகளைக் கேட்டார்.
செப் 01, 2024