திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Temple Festival Mudukulathur
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த இறைச்சிக்குளம் கிராமத்தில் ஸ்ரீ பேராயிர மூர்த்தி அய்யனார் கோயில் உள்ளது. இதன் வைகாசி பொங்கல் விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
ஜூன் 15, 2024