உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராமநாதபுரம் / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Temple Festival Mudukulathur

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Temple Festival Mudukulathur

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த இறைச்சிக்குளம் கிராமத்தில் ஸ்ரீ பேராயிர மூர்த்தி அய்யனார் கோயில் உள்ளது. இதன் வைகாசி பொங்கல் விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

ஜூன் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை