உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராமநாதபுரம் / சரண கோஷத்துடன் பக்தர்கள் பேட்டை துள்ளல் valabai aiyappan koil aaratu ramanathapuram

சரண கோஷத்துடன் பக்தர்கள் பேட்டை துள்ளல் valabai aiyappan koil aaratu ramanathapuram

ராமநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் ஆராட்டு விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடத்தப்படும். மண்டல பூஜையை முன்னிட்டு இன்று காலை கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து முத்து நாச்சி அம்மன் கோயிலில் இருந்து உடல் முழுவதும் பல வண்ணங்களை பூசி ஐயப்ப பக்தர்கள் பேட்டை துள்ளினர்.

டிச 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை