/ மாவட்ட செய்திகள்
/ ராமநாதபுரம்
/ ராமநாதபுரம், திண்டுக்கல், தேனியில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்| kallalagar |vaigai river
ராமநாதபுரம், திண்டுக்கல், தேனியில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்| kallalagar |vaigai river
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக பெருமாள், கள்ளழகர் வேடமணிந்து வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் இன்று நடந்தது. அதிகாலை 4:30 மணிக்கு அரக்கு நிற பட்டு உடுத்தி கள்ளழகர் வேடத்தில் பெருமாள் வைகை ஆற்றில் இறங்கினார். பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷமிட்டனர்.
ஏப் 23, 2024