உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராணிப்பேட்டை / மருத்துவ காலிப்பணியிடங்களுக்கு விரைவில் கவுன்சிலிங்: சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியம் | Ranipet

மருத்துவ காலிப்பணியிடங்களுக்கு விரைவில் கவுன்சிலிங்: சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியம் | Ranipet

ராணிப்பேட்டை மாவட்டம் தாழனூரில் அரசு மற்றும் தனியார் பங்களிப்பு நிதியுடன் 6 கோடி மதிப்பீட்டில் 9 துணை துகாதார நிலையங்கள் மற்றும் சுற்றுசுவர் அமைக்கும் பணிகளை சுகாதார அமைச்சர் மா.சுப்ரமணியம் மற்றும் கைத்தறி அமைச்சர் காந்தி ஆகியோர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தனர்.

பிப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ