உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / அமாவாசை மயான கொள்ளை அம்மன் வேடமிட்டு வழிபாடு

அமாவாசை மயான கொள்ளை அம்மன் வேடமிட்டு வழிபாடு

சேலம் மாவட்டம் வாழப்பாடி சிங்கிபுரம் பெரியாண்டிச்சியம்மன் கோயிலில் மாசி அமாவாசையையொட்டி மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியாண்டிச்சியம்மன் கோயிலில் இருந்து ஊர்வலமாக மயானங்களுக்கு வந்த பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

மார் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை