/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ அலகு குத்தி, அக்னிசட்டி பூங்கரகம் எடுத்த பக்தர்கள் | Salem | Muthumariamman Temple
அலகு குத்தி, அக்னிசட்டி பூங்கரகம் எடுத்த பக்தர்கள் | Salem | Muthumariamman Temple
சேலம் மாவட்டம், ஆத்தூர் புத்திரகவுண்டன்பாளையம் முத்துமாரியம்மன் கோயிலில் தேர்த்திருவிழா கடந்த ஏப்ரல் 30 ம் தேதி சக்தி அழைப்புடன் தொடங்கியது. 500 க்கும் மேற்பட்ட பெண்கள முத்துமாரியம்மனுக்கு பொங்கல் வைத்து அலகு குத்தி, பூங்கரகம் எடுத்தும், தீச்சட்டி எடுத்து, மேளதாளம் முழங்க புதிதாக சீரமைக்கப்பட்ட தேருடன் ஊர்வலம் வந்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மே 10, 2024