உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சிவகங்கை / பால்குடம், அழகு குத்தி நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள் | Sivaganga | At Muthumariamman Temple

பால்குடம், அழகு குத்தி நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள் | Sivaganga | At Muthumariamman Temple

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கண்ணார் தெரு முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பொங்கல் உற்சவ விழா, பூக்குழி இறங்கும் விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து வைகை ஆற்றுக்குச் சென்று பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்து பூக்குழி இறங்கினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விஸ்வகர்மா மகாசபையினர் செய்தனர்.

ஆக 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி