கூடாரவல்லி விழா Koodaravalli Utsavam
தஞ்சையை அடுத்த கரந்தையில் கிருஷ்ணசுவாமி யாதவ கண்ணன் கோயில் உள்ளது. இங்கு வேணுகோபால சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அருள்பாலித்தார். விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் பாடப்பட்டு சுவாமிக்கு கூடாரவல்லி உற்சவம் நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்
ஜன 13, 2024