உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / பஞ்சரத்ன கீர்த்தனை பாடி அஞ்சலி Thyagaraja Music Tribute

பஞ்சரத்ன கீர்த்தனை பாடி அஞ்சலி Thyagaraja Music Tribute

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு ஸ்ரீ தியாகராஜர் திருவாரூரில் பிறந்து திருவையாறு காவிரிக்கரையில் 1847ம் ஆண்டு முக்தி அடைந்தார். தியாகராஜரை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் திருவையாறில் அவர் முக்தி அடைந்த இடம் அருகே கர்நாடக இசை சலைஞர்களின் ஆராதனை விழா விமரிசையாக நடப்பது வழக்கம்.

ஜன 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ