/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ CCTV கேமராவை உடைத்து கோயிலில் துணிகர கொள்ளை | Theft in Temple | saneeswaran temple | Thanjavur
CCTV கேமராவை உடைத்து கோயிலில் துணிகர கொள்ளை | Theft in Temple | saneeswaran temple | Thanjavur
தஞ்சை மாவட்டம் திருநரையூரில் சனி பகவான் கோயில் உள்ளது. இன்று காலை வழக்கம் போல் கோயிலை திறக்க சென்ற சிவாச்சாரியார் அதிர்ச்சி அடைந்தார். கோயில் கதவு உடைந்து கிடந்தது. உள்ளே இருந்த உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடி உள்ளனர்.
பிப் 09, 2024