உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / தீக்குண்டம் இறங்கி நேர்த்திகடன் Draupadi Amman Thimithi Festival

தீக்குண்டம் இறங்கி நேர்த்திகடன் Draupadi Amman Thimithi Festival

பாபநாசம் அருகே பெருமாக்கநல்லூர் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா கடந்த 15ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் விரதம் இருந்த பக்தர்கள் தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை

மே 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை