தீக்குண்டம் இறங்கி நேர்த்திகடன் Draupadi Amman Thimithi Festival
பாபநாசம் அருகே பெருமாக்கநல்லூர் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா கடந்த 15ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் விரதம் இருந்த பக்தர்கள் தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை
மே 07, 2024