உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / சந்தனம் பூசி முஸ்லிம்கள் தொழுகை. Kanduri at Rajagirii Dargah

சந்தனம் பூசி முஸ்லிம்கள் தொழுகை. Kanduri at Rajagirii Dargah

தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரியில் உள்ள பீர் கைப் ஒலியுல்லா தர்காவில் 487 வது கந்தூரி விழா நடைபெற்றது. சந்தனக்கூடு உரூசுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் சந்தனம் பூசி தொழுகை நடத்தினர். விழாவில் பெண்கள் உட்பட ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

ஜூன் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி