/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர் |chariot procession|oppiliyappan temple
திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர் |chariot procession|oppiliyappan temple
திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர் /chariot procession/oppiliyappan temple கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயில் 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றாகும். தமிழக திருப்பதி என பக்தர்களால் போற்றப்படுகிறது. இக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ பெருவிழா நடந்து வருகிறது. 12 நாட்கள் நடைபெறும் பங்குனி உற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. உற்சவர் பெருமாள், பூமி தேவி தாயாருடன் தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மார் 25, 2025