உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / திருக்கல்யாண சீர்வரிசை சமர்ப்பணம் | Kalyanam utsavam at sathuranga vallabha Nagar temple

திருக்கல்யாண சீர்வரிசை சமர்ப்பணம் | Kalyanam utsavam at sathuranga vallabha Nagar temple

ஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது பூவனூர் சதுரங்க வள்ளபநாதர் கோயில். இங்கு சஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் நிறைவாக திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கிராம மக்கள் சீர்வரிசை எடுத்து வந்து முருகன் சுவாமி - வள்ளி தெய்வானைக்கு சமர்ப்பித்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

நவ 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி