உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவாரூர் / வேளாண்துறை தகவல் 15,000 acres damaged

வேளாண்துறை தகவல் 15,000 acres damaged

திருவாரூர் மாவட்டத்தில் 4 நாட்களுக்கு முன் பல இடங்களில் 91 சென்டி மீட்டர் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி வீணாகின. இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தினர்.

ஜன 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை