/ மாவட்ட செய்திகள்
/ தூத்துக்குடி
/ ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம்-தீபாராதனை | Hanuman Jayanti Festival
ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம்-தீபாராதனை | Hanuman Jayanti Festival
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி 3 நாட்களாக அனுமனுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் வெற்றிலை மாலை, வெண்ணெயை காணிக்கையாக வழங்கி சாமி கும்பிடுகின்றனர்.
ஜன 11, 2024