/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ இறுதி போட்டிக்கு முன்னேறிய ஸ்கூல் ஆஃப் கிரிக்கெட் அணி Cricket Match
இறுதி போட்டிக்கு முன்னேறிய ஸ்கூல் ஆஃப் கிரிக்கெட் அணி Cricket Match
திருப்பூர் ஸ்கூல் ஆஃப் கிரிக்கெட் அகாடமி சார்பாக முருகம்பாளையம் ஒயர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் டி.எஸ்.சி. (TSC) சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டி கடந்த 13ம் தேதி துவங்கியது.
ஜன 19, 2024