/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ ஜனவரி 19ல் நடக்கும் இறுதி போட்டியை காண அனுமதி இலவசம் cricket combatition thirupur
ஜனவரி 19ல் நடக்கும் இறுதி போட்டியை காண அனுமதி இலவசம் cricket combatition thirupur
திருப்பூர் ஸ்கூல் ஆஃப் கிரிக்கெட் சார்பில் அகில இந்திய அளவில் 16 வயதுக்கு உட்பட்டோர் அணிகள் பங்கேற்கும் டி.எஸ்.சி. சேலஞ்சர் டிராபி - 2025 கிரிக்கெட் போட்டி, திருப்பூர் முருகம்பாளையம் வயர்ஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் துவங்கியது. போட்டியை போலீஸ் எஸ்.பி., யாதவ் கிரிஷ் அசோக் துவக்கி வைத்தார்.
ஜன 12, 2025