/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ மறியலில் ஈடுபட்ட 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது Trichy Farmers protest
மறியலில் ஈடுபட்ட 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது Trichy Farmers protest
விளை பொருட்களுக்கு இரடிப்பு லாபம், சீர்மரபினர் மற்றும் பழங்குடியினருக்கு ஜாதி சான்று வழங்குதல் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பிப் 04, 2024