திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Trichy Vepilai Mariamman Temple
திருச்சி மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயிலில் ராஜகோபும் புதுபித்தல் பணி கோயிலின்3 புரத்திலும் புதிய கோபுரங்கள் கட்டும் பணி நிறைவு பெற்று திருப்பணிகள் முடிவடைந்தன, அதைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஏப் 04, 2024