இன்று அறிவிப்பு வெளியாகும் என அறிவிப்பு
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் பஸ் சேவையை அமைச்சர் மகேஷ் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காலாண்டு விடுமுறை நீட்டிப்பு குறித்து அறிவிப்பு இன்று வெளியாகும் என தெரிவித்தார்.
செப் 25, 2024