உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இருவர் எஸ்கேப்| Trichy Crime

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இருவர் எஸ்கேப்| Trichy Crime

திருச்சி மாவட்டத்தில் ஆபரேஷன் அகழி என்ற பெயரில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. தனிப்படை போலீசார் ரவுடி சரித்திரப் பட்டியலில் உள்ளவர்களின் விபரங்களை சேகரித்தனர். பட்டியலில் உள்ளவர்களின் வீடு, அவர்கள் தொடர்புடைய இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். அதில் அவர்களுக்கு தொடர்பு இல்லாத 258 சொத்து ஆவணங்கள், 68 வங்கி கணக்கு புத்தகங்கள், 75 புரோ நோட்டுகள், 82 நிரப்பப்படாத வங்கி காசோலைகள், 18 மொபைல் போன்கள், 84 சிம் கார்டுகள் மற்றும் பிற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

செப் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ