/ மாவட்ட செய்திகள்
/ வேலூர்
/ வேலூர் மாவட்ட கல்வி அதிகாரி சஸ்பெண்ட்-பின்னணி என்ன?| educational officer suspended | vellore
வேலூர் மாவட்ட கல்வி அதிகாரி சஸ்பெண்ட்-பின்னணி என்ன?| educational officer suspended | vellore
வேலூர் மாவட்ட கல்வி அதிகாரியாக இருந்தவர் நேச பிரபா. பிளஸ் 2 தேர்வு பணியில் கவனக்குறைவாகவும் அலட்சியமாகவும் இருந்ததாக புகார் எழுந்தது. சிஇஓ மணிமொழி விசாரித்தார். பிளஸ் 2 வினாத்தாள்களை பெற்று வராமல் அலட்சியம் காட்டியது தெரிய வந்தது. இது தொடர்பாக தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மாவுக்கு சிஇஓ ரிப்போர்ட் அனுப்பினார். இதையடுத்து நேச பிரபாவை தேர்வு துறை இயக்குனர் சஸ்பெண்ட் செய்தார்
மார் 01, 2024