உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சிறப்பு தொகுப்புகள் / எந்த நேரத்திலும் எங்க உயிர் போகலாம்: பழங்குடி மக்கள் வேதனை | Aanamalai | Tribal House

எந்த நேரத்திலும் எங்க உயிர் போகலாம்: பழங்குடி மக்கள் வேதனை | Aanamalai | Tribal House

உடைந்து தொங்கும் சீமை ஓடுகள், கருமை படர்ந்த கூரைகள், சுவர் பிளவுகள் வழியாக வீட்டுக்குள் வெளிச்சம், மழை காலம் என்றால் ஊரைவிட்டே ஓடி விட வேண்டும். இப்படியொரு அவல நிலையில் இருக்கின்றனர் இங்குள்ள மக்கள். திருப்பூர், ஆனைமலை வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களின் சோகத்தை அடுத்து பார்க்கலாம்.

ஜூலை 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை