/ தினமலர் டிவி
/ சிறப்பு தொகுப்புகள்
/ சிபிஐ அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த கோவை இளைஞர் - நடந்தது என்ன? Forgery case| Fake CBI officer
சிபிஐ அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த கோவை இளைஞர் - நடந்தது என்ன? Forgery case| Fake CBI officer
ஒருத்தங்க மாறுவேஷம் போடலாம். ஆனா அதுக்காக இவ்வளவுக்கு தூரம் போய் இருக்க கூடாது ப்ரோ. கோவை இளைஞர் செய்த சம்பவத்தை பார்த்து சிபிஐ அதிகாரிகளே ஷாக் ஆகிட்டாங்க. போலி CBI officer சிக்கியது எப்படி? விடிய விடிய நடந்த விசாரணையின் பகீர் பின்னணி
அக் 15, 2025