உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பேராசிரியருக்கு எதிராக கொந்தளித்த பேராசிரியைகள் | Head of Tamil department suspended | Vedasandur |

பேராசிரியருக்கு எதிராக கொந்தளித்த பேராசிரியைகள் | Head of Tamil department suspended | Vedasandur |

தமிழ் துறை தலைவரை சஸ்பெண்ட் செய்ய வைத்த கல்லூரி மாணவிகள் செல்போனால் பிரச்னை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தண்ணீர்பந்தம்பட்டியில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். பொள்ளாச்சியை சேர்ந்த பேராசிரியர் அருள்செல்வம் தமிழ் துறை தலைவராக பணிபுரிந்தார். 4 நாட்களுக்கு முன் மாணவிகளையும் பேராசிரியைகளையும் செல்போனில் அருள்செல்வம் போட்டோ எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை சில மாணவிகள் கவனித்து விட்டனர். பேராசிரியர் அருள்செல்வத்திடம் வாக்குவாதம் செய்தனர். எதற்காக போட்டோ எடுத்தீர்கள்? என கேட்டு சண்டை பிடித்தனர்.

டிச 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ