உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வீட்டில் தூங்கிய பெண்ணிடம் கைவரிசை காட்டிய திருட்டு ஆசாமி | Snatching | Woman | Vadakumarai village

வீட்டில் தூங்கிய பெண்ணிடம் கைவரிசை காட்டிய திருட்டு ஆசாமி | Snatching | Woman | Vadakumarai village

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வடகுமரை கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். நேற்றிரவு தன் மனைவி செல்வப்ரியா மற்றும் பிள்ளைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 12.30 மணிக்கு திடீரென கண்விழித்த செல்வப்ரியா, திருடன் திருடன் என கூச்சலிட்டுள்ளார். பதறியெழுந்தார் நாராயணன். ஒருவன் என் தாலிச் செயினை அறுத்துக் கொண்டு தப்பியோடுகிறான் என அலறினார்.

அக் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை