உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாலாற்றில் திடீர் வெள்ளம் 5 குடும்பம் தப்பிய திகில் தருணம் 17 rescued women children Natrampalli tir

பாலாற்றில் திடீர் வெள்ளம் 5 குடும்பம் தப்பிய திகில் தருணம் 17 rescued women children Natrampalli tir

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லை அருகேயுள்ள நாட்ராம்பள்ளி தகரகுப்பம் ஜோதி நகர் அருகே காட்டு பகுதியில் ஒரு கோயில் உள்ளது. இதை காட்டு கோயில் என சுற்றுவட்டார மக்கள் அழைக்கின்றனர். தீபாவளி என்பதாலும், அமாவாசை தினம் என்பதாலும் சுற்றுவட்டார மக்கள் சாமி கும்பிட காட்டுகோயிலுக்கு சென்றனர்.

அக் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை