உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அக்கா, தம்பி உட்பட 3 சிறார் பரிதாப மரணம்: சோளிங்கரில் சோகம் 3 chlidren dies brother and sister ran

அக்கா, தம்பி உட்பட 3 சிறார் பரிதாப மரணம்: சோளிங்கரில் சோகம் 3 chlidren dies brother and sister ran

ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த மேட்டுகுன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் கோபி விவசாயி. இவரது மகள் மோனி(9), மகன் சுஜன் (7), மற்றும் அதே பகுதியை சேர்ந்த விவசாயி சரவணனின் மகன் புவனேஸ்வரன்(7) ஆகியோர் இன்று விடுமுறை தினம் என்பதால் வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்தனர். பிறகு, சரவணனனுக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு அருகில் உள்ள குளத்தில் குளித்தனர். சமீபத்தில் பெய்த மழையால் குளத்தில் நீர் நிரம்பி இருந்தது.

ஜூலை 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ