/ தினமலர் டிவி
/ பொது
/ பரபரப்பை பற்ற வைத்த திருச்சி திருடர்கள் aavin milk theft thieves escape shocking cctv trichy police
பரபரப்பை பற்ற வைத்த திருச்சி திருடர்கள் aavin milk theft thieves escape shocking cctv trichy police
திருச்சியில் உள்ள ஆவின் பால் பண்ணையிலிருந்து பால் பாக்கெட்டுகளுடன் புறப்படும் வேன்கள் அதிகாலை 2 மணியளவில் ஆங்காங்கே சாலையோரங்களில் பால் ட்ரேக்களை இறக்கி வைத்து விட்டுச் செல்வது வழக்கம். அவற்றை அந்தந்த ஆவின் முகவர்கள் அதிகாலை 5 மணியளவில் எடுத்துச் சென்று கடைகளுக்கும் வீடுகளுக்கும் சப்ளை செய்வர். இப்படி சாலையோரங்களில் இறக்கி வைக்கப்படும் ஆவின் பால் பாக்கெட்டுகள் ட்ரேவோடு களவாடப்பட்டு வந்தன.
செப் 29, 2024