உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரோட்டில் விரட்டி விரட்டி சம்பவம் செய்த மர்ம கும்பல் Accused murder|Rowdy murder in Trichy

ரோட்டில் விரட்டி விரட்டி சம்பவம் செய்த மர்ம கும்பல் Accused murder|Rowdy murder in Trichy

திருச்சி ஜீயபுரத்தை சேர்ந்தவர் மதிர்விஷ்ணு, பிரபல ரவுடி. கடந்த ஆண்டு செப்டம்பரில் அதே பகுதியை சேர்ந்த ஐடிஐ மாணவர் கோகுல் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன் மதிர்விஷ்ணு ஜாமினில் வெளிவந்தார். இன்று காலை கொடியாலத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ்சில் மதிர்விஷ்ணு பயணித்தார்.

நவ 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ