உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வடக்கு, மேற்கில் மூடப்பட்ட 32 ஏர்போர்ட்கள் மீண்டும் திறப்பு | Airports reopen | India - Pakistan te

வடக்கு, மேற்கில் மூடப்பட்ட 32 ஏர்போர்ட்கள் மீண்டும் திறப்பு | Airports reopen | India - Pakistan te

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் கடந்த 7ம் தேதி அதிகாலை இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. அதன்பிறகு பாகிஸ்தான் தரை வழியாகவும், வான் வழியாகவும் பதில் தாக்குதலை தொடங்கியது. நமது ராணுவ வீரர்கள் சரியான பதிலடி கொடுத்தாலும், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து. இதனால் முன்னெச்சரிக்கையாக வடக்கு மற்றும் மேற்கு பகுதி எல்லை மாநிலங்களில் உள்ள 32 ஏர்போர்ட்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

மே 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை