உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் அஜித் தோவல் பேச்சு! Ajit Doval |IIT Madras Convocation 2025

சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் அஜித் தோவல் பேச்சு! Ajit Doval |IIT Madras Convocation 2025

சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார். விழாவில் அவர் பேசியது இந்தியா வெளிப்புற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், முக்கியமான உள்கட்டமைப்புகளை பாதுகாக்கவும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். இந்தியா அதன் தகவல் தொடர்பு அமைப்புகள் முழுவதையும் உள்நாட்டில் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தேசிய பாதுகாப்புக்கும், தரவுகளின் பாதுகாப்புக்கும் இது முக்கியம். மாணவர்கள் தொழில் நுட்பத்தில் முன்னணியில் இருக்க வேண்டும். உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, மனித வளம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவை நம் நாட்டை ஒரு வலிமையான சக்தியாக மாற்றி வருகிறது. இதில் இளைஞர்களின் பங்கு முக்கியமானது. செயற்கை நுண்ணறிவு ஒரு கேம் சேஞ்சர். நாம் புதிய தொழில் நுட்பங்களை விரைவாக ஏற்றுக்கொள்ள வேண்டும். வெளிநாட்டு தொழில் நுட்

ஜூலை 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி