/ தினமலர் டிவி
/ பொது
/ 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் மனு | Anna University Crime
10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் மனு | Anna University Crime
ஞானசேகரனை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனு அண்ணா பல்கலை வளாகத்தில் பொறியியல் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டான். ஞானசேகரனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர் கோர்ட் உத்தரவுப்படி ஞானசேகரன் சிறையில் அடைக்கப்பட்டான் நீதிமன்ற காவலில் உள்ள ஞானசேகரனை 10 நாள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
டிச 30, 2024