உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒரே பாணியில் பல சம்பவம்: செயலிழந்து போனதா போலீஸ்? Annamalai |Erode| Double Murder |

ஒரே பாணியில் பல சம்பவம்: செயலிழந்து போனதா போலீஸ்? Annamalai |Erode| Double Murder |

தமிழகத்தில் மக்களின் பாதுகாப்புக்கு எந்த உறுதியும் இல்லை என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே, தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. தனியாக வசித்து வருபவர்களை குறிவைத்து, தொடர்ந்து கொலைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன.

மே 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி