/ தினமலர் டிவி
/ பொது
/ பொளக்கப்பட்ட ATM மெஷின்: நள்ளிரவில் சம்பவம் | ATM theft | Andhra SBI ATM Theft
பொளக்கப்பட்ட ATM மெஷின்: நள்ளிரவில் சம்பவம் | ATM theft | Andhra SBI ATM Theft
ஆந்திர மாநிலம் கடப்பா திவாகர் நகரில் ஸ்டேட் பேங்க் ஏடிஎம் உள்ளது. இங்கே இரவில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்காது. இதனை நோட்டமிட்ட ஆசாமிகள் சனியன்று இரவு ஏடிஎம் மையத்தில் நுழைந்தனர். சாதுர்யமாக எச்சரிக்கை அலாரம் அடிக்கும் இணைப்புகளை துண்டித்துவிட்டனர். இரும்பு அறுக்க பயன்படுத்தும் இயந்திரங்களை கொண்டு ஏடிஏம் இயந்திரத்தை பிளந்துள்ளனர். பணம் வைக்கும் பகுதி தனியே உடைக்கப்பட்டு அதில் இருந்த 62 லட்சம் கொள்ளையடித்து தப்பி சென்றனர்.
செப் 22, 2024