உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நிதிஷ்குமாருக்கு கடைசி தேர்தல் சொல்கிறார் பிரசாந்த் கிஷோர் | Bihar | Bihar Election | Bihar assembly

நிதிஷ்குமாருக்கு கடைசி தேர்தல் சொல்கிறார் பிரசாந்த் கிஷோர் | Bihar | Bihar Election | Bihar assembly

நவ.6 மற்றும் 11ல் பீகாருக்கு 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. நவ.14ல் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட உள்ளது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளன. வேட்பாளர்கள் தேர்வு, பிரசார திட்டங்கள் என பீகாரில் தேர்தல் திருவிழா களைகட்ட தொடங்கி இருக்கிறது.

அக் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி